Monday, 12 December 2011

படிப்பில் முட்டையாம்
ஆசானிடம் அனுப்பாமல்
ஆசாமியிடம் அனுப்புகிறார்கள்
தோஷம் நீங்கி டாப்பாகா வருவானாம்..!
பதரே
தோஷத்தை  பாராமல்
தியேட்டர் வாசலில் இருக்கும்
அவனை பார்
மூடத்தனத்தை நம்பி
வரும் தலைமுறையையும் மூடன் ஆகாதே....!!
புரிந்ததா....
- இரா.சுதர்சன்  

No comments:

Post a Comment