Monday, 12 December 2011

காலை, இரவு , பகல்
மூன்றை தவிர
இன்னொரு பொழுது
இருந்தால் நன்றாக இருக்கும்
அப்போதும் உன்னையே நினைக்க....!

- இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment