இரா.சுதர்சனின் கிறுக்கல்கள்.....
Monday, 31 October 2011
என்ன ஓர் அதிசியம்....
அமாவாசை இரவில் நீளமான நிலா !!
அடடே....
என்னவளின் கார்கூந்தலில் மல்லிகைப்பூ....!!
- இரா.சுதர்சன்
அதிசயம் ....
பல
முறை
இறந்தும் .,
உயிருடன்
இருக்கிறேன் ..
காதல்
எனும் குழியில் விழுந்ததால்....
- இரா.சுதர்சன்
ஆம்
,
பத்து
மாதம்
சுமந்தது
இருபது
ஆண்டு
வளர்த்தது
-
அனைத்தையும்
மறந்து
பத்து
நாள்
பழகிய
பாவத்திற்காக
உயிரையும்
பிடுங்கும்
காதல்
விசித்திரமானது
தான்
!!!!
-
இரா
.
சுதர்சன்
பூலோகத்தில்
தேவதை
சந்தேகத்தில்
நான்
என்னுடன்
என்னவள்
!!
-
இரா
.
சுதர்சன்
உண்மையாய்
நேசிதுப்பார்
தெரியும்
உன்
இதயம்
கூட
சத்தமின்றி
அழுமென்று
....!
-
இரா
.
சுதர்சன்
உண்மை
-
காதலில்
தோல்வி
வலியின்
வேதனையில்
,
கண்களால்
காதல்
செய்தேன்
-
கண்டறிந்தேன்
பிறகுதான்
காதலுக்கு
கண்கள்
இல்லை
என்று
......!!
-
இரா
.
சுதர்சன்
இதயத்தில்
வலி
......
உன்
இனிய
வரவிற்காக
காத்திருந்து
அடைக்க
மறந்தேன்
வாயிலை
-
கனமான
துடிப்பில்
என்
இதயம்
..
-
இரா
.
சுதர்சன்
ஒருவருமின்றி
பலரை
உணர்ந்தேன்
,
பலர்
இருந்தும்
தனிமையை
உணர்கிறேன்
.,
உண்மைதான்
தோற்றது
-
மெய்
காதல்
ஜெய்க்குமோ
எப்போதும்
.....
-
இரா
.
சுதர்சன்
இனிய
-
தீ
யில்
சுட்ட
மண்ணில்
ப
க்குவமாய்
பஞ்சிட்டு
ஒளி
ஏற்றி
திரு
முருகனிடம்
வரும்
நாள்
முழுதும்
ஆசி
பெற்று
வாழ்வில்
சிறக்க
வாழ்த்துக்கள்
........
-
இரா
.
சுதர்சன்
கனவு
தேவதை
கண்முன்
வந்தால்
காதல்
ஆசையை
என்னுள்
தந்தாள்
மின்மினியைப்போல்
அவளை
கண்டு
பட
பட
துடிக்குது
இதயம்
இன்று
முதற்
முதலாய்
நான்
கிறுக்கிய
கிறுக்கல்
அவள்
கண்களை
பார்த்து
கிரங்கியதாலே
-
எனை
முத்தம்
தந்து
உயிர்ப்பிப்பாலா
நித்தம்
நித்தம்
நோகடிப்பாலா
.....!!
-
இரா
.
சுதர்சன்
காதலுக்கு
கண்கள்
இல்லை
கூற்று
இப்படி
இருக்க
விழிகளால்
பேசுவது
எப்படி
ஊமை
-
பாசையா
,
காதலா
??
-
இரா
.
சுதர்சன்
காதல்..
சில கவிஞர்களை மட்டும் உருவாக்கவில்லை
பல கல்லறைகளையும் சேர்த்துதான்....!!
-இரா.சுதர்சன்
காதல்
தோற்க்காது
-
ஆம்
உனையோர்
கவிஞனாக்கி
ஜெயக்கவைத்துவிடும்
....!!
-
இரா
.
சுதர்சன்
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)