Monday, 31 October 2011


இதயத்தில் வலி......
உன் இனிய வரவிற்காக காத்திருந்து
அடைக்க மறந்தேன் வாயிலை - கனமான 
துடிப்பில் என் இதயம்..
-
இரா.சுதர்சன்

No comments:

Post a Comment