இரா.சுதர்சனின் கிறுக்கல்கள்.....
Thursday, 7 February 2013
நாடகமே உலகம், நாளை நடப்பதை யார் அறிவார் ??
Monday, 4 February 2013
கண்ணில் கண்டேன்
கனநொடியில் எனையே மறந்தேன்..
கைக்கெட்டா தூரமிருந்தும்
கனவுகளோடு நெருங்கினேன்..
நீ விலகிச்செல்ல
என் மனமட்டுமேனோ
விலகாமல் உன்பின்....!!
-இரா.சுதர்சன்
எனக்குள் இருக்குமுன்னை
வெளியே தேடியலைகிறேன்..!
காதல் கண்ணாம்பூச்சி....!!
-இரா.சுதர்சன்
காதல்
ஒரு காட்றாற்று வெள்ளம்..!
நீந்தியவனுக்கே நிதர்சனம்
கறை சேரும்வரை....!!
-இரா.சுதர்சன்
நானாடி
நாடாடாமல்
நடந்துக்கொள்கிறேன்..!
"குடிமகன்"....!!
-இரா.சுதர்சன்
உன்னிடம் தந்த இதயத்திற்கு
பதிலாக நீ தந்த நினைவுகளோடு
துடித்துக்கொண்டு வாழ்கிறது
எனதுயிர்....!!
-இரா.சுதர்சன்
Friday, 1 February 2013
பசி தூக்கம் மட்டுமல்ல
துடிக்கும் இதயத்தைக்கூட
உணர்வதில்லை இந்த உடல்..!
உயிர் நீயாய் இருப்பதாலோ
விவரிக்க வார்த்தைகளின்றி
என் காதலில் நீ....!!!
-இரா.சுதர்சன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)