Friday, 1 February 2013

பசி  தூக்கம் மட்டுமல்ல 
துடிக்கும் இதயத்தைக்கூட 
உணர்வதில்லை இந்த உடல்..! 
உயிர் நீயாய் இருப்பதாலோ
விவரிக்க வார்த்தைகளின்றி 
என் காதலில் நீ....!!!
-இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment