இரா.சுதர்சனின் கிறுக்கல்கள்.....
Monday, 6 January 2014
கருவேலஞ் சோலையிலே நின்றாடும்
நிழலினிலே நின் மடியில் படுத்துறங்க வறண்ட பூமியும் பஞ்சாய் போனதடி..!
பறந்ததரிந்தும் இளவங் கிளிபோல காத்திருக்க கால் தடுத்த புல்லின் பனியும் பாறயாய் மாறியதேனோ....!!
-இரா.சுதர்சன
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)