இரா.சுதர்சனின் கிறுக்கல்கள்.....
Thursday, 24 April 2014
விதை முளைத்த செடி மட்டுமல்ல..
என் கண்களும் தான்..
உன் ஒற்றை பார்வைக்காக
பூத்துக் கிடக்கின்றது....!!
-இரா.சுதர்சன்
Saturday, 19 April 2014
வானத்திற்க்கு மட்டுமல்ல..!
உன் மேல் நான் கொண்டிருக்கும் காதலுக்கும் தான்..
எல்லையேயில்லை...!!
-இரா.சுதர்சன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)