இரா.சுதர்சனின் கிறுக்கல்கள்.....
Wednesday, 14 May 2014
உன் கைகள் எனும் விலங்கினாள் என் தேகத்தை பூட்டி..
உன் தேகமெனும் சிறையினில் அடைப்பாயானால்..
நான் ஆயுள் கைதியாகவும் தயார் தான்....!!
-இரா.சுதர்சன்
Monday, 12 May 2014
உன் தலையேறா பூக்கள் மட்டுமல்ல..
உனை காணாத என் கண்களும் தான் வாடி தவிக்கின்றது....!
-இரா.சுதர்சன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)