Wednesday, 14 May 2014

உன் கைகள் எனும் விலங்கினாள் என் தேகத்தை பூட்டி..
உன் தேகமெனும் சிறையினில் அடைப்பாயானால்..
நான் ஆயுள் கைதியாகவும் தயார் தான்....!!
-இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment