Thursday, 24 April 2014

விதை முளைத்த செடி மட்டுமல்ல..
என் கண்களும் தான்..
உன் ஒற்றை பார்வைக்காக
பூத்துக் கிடக்கின்றது....!!
-இரா.சுதர்சன்

No comments:

Post a Comment