Monday, 4 February 2013

கண்ணில் கண்டேன்
கனநொடியில் எனையே மறந்தேன்..
கைக்கெட்டா தூரமிருந்தும்
கனவுகளோடு நெருங்கினேன்..
நீ விலகிச்செல்ல
என் மனமட்டுமேனோ
விலகாமல் உன்பின்....!!
-இரா.சுதர்சன்

No comments:

Post a Comment