Monday, 31 October 2011


ஒருவருமின்றி 
பலரை உணர்ந்தேன்,
பலர் இருந்தும் தனிமையை உணர்கிறேன்.,
உண்மைதான் தோற்றது - மெய் 
காதல் ஜெய்க்குமோ எப்போதும்.....
-
இரா.சுதர்சன்

No comments:

Post a Comment