Monday, 31 October 2011


உண்மை -
காதலில் தோல்வி 
வலியின் வேதனையில்,
கண்களால் காதல் செய்தேன் - கண்டறிந்தேன் 
பிறகுதான் காதலுக்கு 
கண்கள் இல்லை என்று......!! 
-
இரா.சுதர்சன்

No comments:

Post a Comment