Sunday, 4 December 2011

மதத்தை மறந்த
மனிதனே..
இனத்தை இடித்த
இனியவனே..
சாதியை சிதைத்த
சிற்ப்பியே..
சீர்திருத்தவாதியே..
சுவாமிநாத
சுவாமி நீயே தா..
இரா.சுதர்சனின் வணகங்கள்.....

No comments:

Post a Comment