Thursday, 22 December 2011

நீருமில்லை கண்ணாடியுமில்லை..
ஆனால் கண்கள் மட்டும் கூசுகின்றது 
என்னவள் கண்களை பார்த்தது போல..!
ஹோ மயிர் இல்லா மண்டையுடன்
என்னவளின் தந்தை அது....!
-இரா.சுதர்சன்

( இது என்னவளின் தந்தைக்கு சமர்ப்பணம் ஹ ஹ ஹ ஹ )


No comments:

Post a Comment