என் தமிழ்த்தாய் மக்களே....
இன்னும் இப்படியே இருக்க போகிறோமா ?
அநியாயம் கூட நியாயமாகும்
சத்தும் போட்டுத்தான் பார்ப்போம்
என்று நம் கேரளத்து நண்பர்கள்
ஒன்று கூடி குரல் எழுப்புகிரார்களே..
நியாயத்தை வைத்துக்கொண்டு
நாம் ஏன் தான் ஊமையாய் இருக்கின்றோமோ..
இடுக்கி அணைக்கு நீர் வேண்டி
தமிழர்களை இலுச்சவாயன் ஆக்கப்பார்கின்றர்கள்..
தமிழர்கள் நாம் பொருத்தது போதும் பொங்கி எல வேண்டாமா..
ஒன்று கூடுவோம் உரிமைக்காக போராடுவோம்.....!!
- இரா.சுதர்சன்
No comments:
Post a Comment