Friday, 16 December 2011

நீ மட்டும் இல்லை
என் பேனாவும் காகிதமும்
சேர்ந்து திட்டுகிறது ..!
கவிதைக்கே கவிதையா என்று....!!
- இரா.சுதர்சன்


No comments:

Post a Comment