Saturday, 17 December 2011

அங்கே கற்சிலைக்கு பூஜை முடிய,
கோவில் மணியின் ஒலி கேட்டதும்
வெகுண்டெழுந்து புறப்பட்டால் என்னவள்..
ஆத்திரத்தில் அதட்டினேன்
கற்சிலைக்கு கும்பிடு போட
இத்தனை அவசரமா என்று..
விளங்க வைத்தால் என்னவள்
வெள்ளிக்கிழமை வடையும் சுட சுட
சர்க்கரை பொங்கலும் தருவார்களாம்..
சந்தோசம்
என்னவளும் என்னை போல தான் என்று....!!
- இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment