Saturday, 17 December 2011

கல்லில் வடித்த
சிற்பத்தின் மேல் வைக்கும் நம்பிக்கையை
கல்லான உன்மேல் வை..!
உன்னை நீயே வடி
வடிப்பதனைத்தும்
சிற்பத்துக்கு மேல்
அழகாக இருக்கும்....!!
- இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment