Saturday, 17 December 2011

என்னவள்
ஒரு களவாணி போல..!
நான் எதிர்பாராத நேரத்தில்
சட்டென்று
என் இதயத்தை
திருடி சென்றுவிட்டால்....!!
- இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment