Sunday, 18 December 2011

இக்கால மனிதன்
ஒன்று, இரண்டு ருபாய் போய்
 ஐம்பது நூறை சில்லறை என்றான்..!
குணம் இருந்த மனிதர்கள் போய்
பணத்தை மட்டும்
பார்த்து பார்த்து
அவனே சில்லறை ஆனான்....!!
-இரா.சுதர்சன்

No comments:

Post a Comment