இக்கால மனிதன்
ஒன்று, இரண்டு ருபாய் போய்
ஐம்பது நூறை சில்லறை என்றான்..!
குணம் இருந்த மனிதர்கள் போய்
பணத்தை மட்டும்
பார்த்து பார்த்து
அவனே சில்லறை ஆனான்....!!
-இரா.சுதர்சன்
ஒன்று, இரண்டு ருபாய் போய்
ஐம்பது நூறை சில்லறை என்றான்..!
குணம் இருந்த மனிதர்கள் போய்
பணத்தை மட்டும்
பார்த்து பார்த்து
அவனே சில்லறை ஆனான்....!!
-இரா.சுதர்சன்
No comments:
Post a Comment