Saturday, 17 December 2011

கவிதை எழுத தெரியாத எனக்கு
அவள் நினைவைக்கொண்டு
எதை கிறுக்கினாலும்
கவிதை என்கிறார்கள்....!!
-இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment