பணம் இருந்தும் ஏழை
உணவிருந்தும் பட்டினி
நீர் இருந்தும் நீர் இல்லை
ஒற்றுமை இல்லா வேற்றுமை
வாய்மையும் வெல்லாது
கடமைக்கு லஞ்சம்
உரிமைக்கு போராட்டம்
சுதந்திரம் வாங்கியும் அடிமை
என்ன தான் அரசியலின் சூத்திரமோ ...!!
-இரா.சுதர்சன்
No comments:
Post a Comment