Saturday, 24 December 2011

புரியவில்லை..!
சில மணி நேர 
சுகமான தூக்கத்திற்கு அலையும் மனிதன்..
நிரந்தர சுகமாம் 
சுடுகாட்டு உறக்கத்திர்க்கு மட்டும் அஞ்சுவது ஏனோ....??
- இரா.சுதர்சன்

No comments:

Post a Comment