ஆம் நீ சொன்னதுபோல
குரங்கு தான்
நான் இல்லை என் மனம்..!
உன்னை கண்டால் போதும்
செய்வதறியாது அங்கும் இங்குமாய்
தாவி துள்ளிக்குதிக்கின்றதே....!!
- இரா.சுதர்சன்
குரங்கு தான்
நான் இல்லை என் மனம்..!
உன்னை கண்டால் போதும்
செய்வதறியாது அங்கும் இங்குமாய்
தாவி துள்ளிக்குதிக்கின்றதே....!!
- இரா.சுதர்சன்
No comments:
Post a Comment