Saturday, 10 December 2011

உன் வாயும் திறக்கவில்லை
என் காதிற்க்கும் எட்டவில்லை..!
ஆஹா என்ன இனிமை - உன்
கண் பேசும் மௌன மொழி....!
- இரா.சுதர்சன்

No comments:

Post a Comment