Saturday, 17 December 2011

யார் சொன்னது
ஒரே நேரத்தில்
இரு வானவில் தோன்றாதென்று..!
தோன்றிவிட்டதே
அதுவும் ஒற்றை நிறத்துடன்..
என்னவளின் புருவங்களாய்....!!
-இரா.சுதர்சன்

No comments:

Post a Comment