Thursday, 22 December 2011

நான் இனி கவி எழுத போவதில்லை
என்று நினைக்கிறான்..!
ஆம் உண்மை தான்
என்னவள் என்னை
பொய் சொல்ல கூடாது என்கிறாளே....!!
- இரா.சுதர்சன்

1 comment:

  1. உன்னைப் பற்றி எழுதுவதெல்லாம்
    கவிதை அல்ல என்கிறார்கள்.
    நான் கவிதையா எழுதுகிறேன்?
    கவிதையைப் பற்றிதானே எழுதுகிறேன் என்றேன்
    நீ என் கைகளைப் பற்ற,
    தொடங்கியது ஒரு புதுக்கவிதை...!!!!

    ReplyDelete