Tuesday, 20 December 2011

தடைகள் பல வந்தாலும் தகர்த்தெறி..
முட்டுக்கட்டை முந்நூறு வந்தாலும் முறித்தெறி..
தன்னிலை மறந்து செயல் மேல் வை உன் குறி..
எட்டாத வெற்றிக்கநியையும் ஆனந்தமாய் நீ பரி....!!
-இரா.சுதர்சன்

No comments:

Post a Comment