Tuesday, 20 December 2011

உள்ளொன்று வெய்து புறமொன்று பேசுபவர்களை மதிக்கிறார்கள்..
மனதை திறந்து பேசினால் மிதிக்கிறார்கள்..
ஆறறிவு  கொண்ட ஆட்டுக்குட்டமடா..
மன்னுலகில் மானம்கெட்ட மனிதர்கள்  மிகுதியடா
மாற்றி மாற்றி பேசுவோர்க்குத்தான் மகுடமடா....!!
-இரா.சுதர்சன்

1 comment:

  1. hmmm மனிதர்கள் பல விதம்.....சுதர்...

    ReplyDelete