Friday, 18 November 2011

பலரிடம் சில
பொய்களை சொன்னேன்
அதற்காக என் மனம்
ஒரு போதும் ஏங்கவில்லை..
ஆனால்உன்னிடம்
ஒரே ஒரு உண்மையை
சொல்ல முயற்சிக்கிறேன்
முடியவில்லை
மன ஏக்கத்துடன்......
- இரா.சுதர்சன்

No comments:

Post a Comment