Friday, 11 November 2011


கடவுள் தெரிந்தே வைத்தான் 
ஒரு திருஷ்டி பொட்டு - நிரந்தரமாய் 
என்னவள் நெற்றி ஓர மச்சம்....!!
- இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment