Saturday, 12 November 2011

என்னதான் ஆனந்தமோ
பூமித்தாய்க்கு இப்படி
வாய் விட்டு சிரிக்கின்றால் - மனிதன்
உயிர் விட்டு போக
நிலநடுக்கமாய்....!
- இரா.சுதர்சன்

No comments:

Post a Comment