Monday, 28 November 2011

பூக்கள் கண்ணீர் சிந்துமா ?
சிந்துகின்றது..
உன் தலை ஏறா சோகத்தில்..
அதிகாலை
பனித்துளியின் உதவியுடன்....!!
- இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment