Wednesday, 16 November 2011

சோர்வினை களைந்து
சோகத்தினை மறந்து
நிம்மதி பெருமூச்சை விட்டு
நாளை வரும்
நலனை எண்ணி
நன்றாய் கண்ணுறங்கு
நல்ல கனவுகளுடன்
இரவின் மடியில்
இனிய இரவு..........
- இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment