Wednesday, 23 November 2011

என்னவளே
கொஞ்சம் மெதுவாய் நட..
என்னை அறியாமலே
என் இதயம்
சுரம் பாட ஆரம்பித்துவிடுகிறது  !!
உன் கால் கொலுசொலியின் ஜதி கேட்டு......
- இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment