Wednesday, 16 November 2011

தரிசு நிலத்தில்
அமோக விளைச்சல்.....
காதல் உரத்தை
போட்டு
என் கண்ணீரை
நீராக மாற்றி  - என்னவள்
வளர்க்க வைத்த
தாடி........ :-(
- இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment