Wednesday, 9 November 2011


இமைகளே 
கண்களை காயப்படுத்துகின்றன,
முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவைத்து.....
(இமைகளாக பிள்ளைகளும், கண்களாக பெற்றோர்களும்)
 - இரா.சுதர்சன்

No comments:

Post a Comment