Friday, 25 November 2011

நான்  எழுதியது  வார்த்தைகள்  தான்
ஆனால் அதை
நீ வாசிக்கும் போது மட்டும்
கவிதயகிவிடுகிறது  ஏனோ....!!
இது தான் காதலா ??
- இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment