Tuesday, 29 November 2011

இதய கூட்டில் எழுதி வைத்தேன்
யாருக்கும் இடம் இல்லை என்று..
இருந்தும் உள்ளே நுழைந்தாய்
எனக்கு படிப்பறிவு இல்லை என்று....!!
- இரா.சுதர்சன்

No comments:

Post a Comment