Friday, 25 November 2011

மின்னல் சிரிக்க
இடி கைகொட்ட
மேகம் மட்டும் ஏன் தான்
கண்ணீர் சிந்துகின்றதோ..
அனந்த கண்ணீராய் இருக்கும் போல - பின்
நாய்க்கும் நரிக்கும் கல்யாணம் நடந்தால் !!
- இரா.சுதர்சன்

No comments:

Post a Comment