Sunday, 29 January 2012

வணங்கு......
கருவறையில் கல்லில் கடைந்து வைத்துள்ள
சிற்பத்தை காட்டிலும்
கருவறையில் உன்னை சுமந்த தாயை
அதிகமாக வணங்கு....!!
- இரா.சுதர்சன்

No comments:

Post a Comment