Wednesday, 18 January 2012

உன்னை 
பார்க்கும் போது மட்டும்
பறக்கின்றேன் ஆனால் 
கால்கள் மட்டும் தரையில்..!
காதலின் அறிகுறியோ....!!
-இரா.சுதர்சன்   

No comments:

Post a Comment