Saturday, 4 February 2012

எனக்கு காதலை கற்ப்பித்தவள்
என் முதல் பார்வையின்
பரிமாற்றத்தில் இருந்தே..
என்னையும் கடவுளாக்கி பார்த்தவள்
அவளின் கருவறையில் வைத்து..!
என்ன தவம் செய்தேனோ
இவளை நான் தாயாய் பெறுவதற்கு....!!
-இரா.சுதர்சன்


No comments:

Post a Comment