Saturday, 4 February 2012

தெளிந்த குளத்தை
கலங்க வைக்கும் கல்லைப்போல 
என் மனதில் நீ வந்து போக
கலங்குகின்றது என் கண்கள்....!!
-இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment