Saturday, 4 February 2012

இரவில்லாமல் விடியலேது..!
துன்பம் கண்டு துவளாதே
தீமை கண்டு அஞ்சாதே
இருளிலிருக்கும் உனக்கு 
நிச்சயம் ஓர் விடியல் உண்டு
நம்பிக்கை என்னும் ஒளியில்....!!
-இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment