இரவில்லாமல் விடியலேது..!
துன்பம் கண்டு துவளாதே
தீமை கண்டு அஞ்சாதே
இருளிலிருக்கும் உனக்கு
நிச்சயம் ஓர் விடியல் உண்டு
நம்பிக்கை என்னும் ஒளியில்....!!
-இரா.சுதர்சன்
துன்பம் கண்டு துவளாதே
தீமை கண்டு அஞ்சாதே
இருளிலிருக்கும் உனக்கு
நிச்சயம் ஓர் விடியல் உண்டு
நம்பிக்கை என்னும் ஒளியில்....!!
-இரா.சுதர்சன்
No comments:
Post a Comment