Saturday, 4 February 2012

என்மனமும்
விதை போல இருந்திருந்தால்
வெளிகாட்டியிருப்பேன்
பூட்டிவைக்காமல்..!
என்மனது முழுவதுமாய் நீதானென்று....!!
-இரா.சுதர்சன்    

No comments:

Post a Comment