விரக்தியுடன் வாழ வழி இன்றி விவசாயி
தூக்கிற்கு கயிர் கூட வாங்க துப்பில்லையம்
மதிய மாநில அரசோ மார்தட்டி கொள்கிறது
விவசாயிகளின் தரம் உயர்ந்துள்ளதாம்
ஆம் உயர்ந்து தான் உள்ளது
தொங்கும் அளவிற்கு..!
நெஞ்சு பொறுக்குதில்லையே
நாட்டின் உயிர் நாடி
உயிர் அற்று போகும் போல....!!
-இரா.சுதர்சன்
தூக்கிற்கு கயிர் கூட வாங்க துப்பில்லையம்
மதிய மாநில அரசோ மார்தட்டி கொள்கிறது
விவசாயிகளின் தரம் உயர்ந்துள்ளதாம்
ஆம் உயர்ந்து தான் உள்ளது
தொங்கும் அளவிற்கு..!
நெஞ்சு பொறுக்குதில்லையே
நாட்டின் உயிர் நாடி
உயிர் அற்று போகும் போல....!!
-இரா.சுதர்சன்
No comments:
Post a Comment