Wednesday, 8 February 2012

கைகளால் கோலம் போட தெரியாதவள்
கால்களால் போடுகிறாள்..!
கடற்கரை மணலில்
அவள் பாத சுவடுகள்....!!
-இரா.சுதர்சன்

No comments:

Post a Comment